அறிவுரைவிடுதலை பத்திரிகை பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டமக்களுக்கு அவர்களது விழிப்புக்கு நல்லதொரு துணைவனாகவே இருந்து வந்திருக்கிறது. இன்னும் பல அதிசயக் காரியங்கள் செய்திருக்கிறது; செய்து வருகிறது. இதனை ஆதரிப்பது தமிழர்களின் கடமையாகும். – தந்தை பெரியார்