அறிவுரைஉலகத்தைப் படிக்க வேண்டும். வளர்ச்சியைப் படிக்க வேண்டும் – நம் கண்முன் நடைபெறும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்கும் பள்ளிப் படிப்பு, உத்தியோகத்திற்காகப் பயன்படும் தன்மையில் அமைந்திருக்கிறதே தவிர, மக்கள் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் அமையவில்லை, நம் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். – தந்தை பெரியார்