வரலாற்றில் இந்நாள்1935 – பகுத்தறிவு மாத இதழ் தொடக்கம்
அறிவுரைதொழிலாளி முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக் கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது
என்பது முட்டாள்தனம், அடிமைத்தனம், மானமற்றதனம் ஆகும். – தந்தை பெரியார்