வரலாற்றில் இந்நாள்1945 – கா.சு.பிள்ளை (கா.சுப்ரமணியம்) மறைவு
அறிவுரைஎப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப்படித்து தங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும். அந்தச் சிந்தனை என்பது பலதையும் கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அறிவு மிகுதியாக வளரும். – தந்தை பெரியார்