வரலாற்றில் இந்நாள்1964 புரட்சிக் கவிஞர் மறைவு / 1938 – கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நாள்
அறிவுரைஎப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்ளுவதைத் தவறு, சட்டப்படி குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ, அதேபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதைச் சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும். – தந்தை பெரியார்