வரலாற்றில் இந்நாள்1995 – தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு
அறிவுரைகாட்டுமிராண்டி என்றால் யார் ? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன் இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலேயே குறைகூறுபவன்
ஆகியவர்கள் காட்டுமிராண்டிதான் என்பது என் கருத்து. – தந்தை பெரியார்