அறிவுரைசுயமரியாதையையும், சமத்துவத்தையும்விட நமக்கு வேறு பெரிய காரியம்
வேண்டுவதில்லை. சுயமரியாதையும், சமத்துவமும் அற்ற ஜன சமூகம் அரசியலைப் பற்றிப் பேசுவதென்றால் அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்பு மல்லாமல் வேறல்ல. – தந்தை பெரியார்