வரலாற்றில் இந்நாள்1949 – உடுமலைப்பேட்டையில் தடையை மீறிய பெரியார் கைது
அறிவுரைதமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள
வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். – தந்தை பெரியார்