வரலாற்றில் இந்நாள்1971 – சுயமரியாதைத் திருமணச் சட்டம் புதுவையில் நிறைவேற்றம்
அறிவுரைமக்களுக்கு நாணயமும், ஒழுக்கமும் ஏற்படுத்துவதற்குத் தனி ஒற்றர் இலாகா வைத்து சீர்படுத்த ஏற்பாடு செய்து, இதில் சற்றும் தாட்சண்யமற்ற நடுநிலைமையை கையாளும் பட்சம் 10 வருஷத்தில் மக்கள் சீரடைந்து உத்தியோகங்களின் சீர்கேடும் நாணயத் தவறுதலும் லஞ்சமும் ஒழிந்துவிடக் கூடும் – தந்தை பெரியார்