வரலாற்றில் இந்நாள்1935 – உலகின் முதல் நாத்திக நாளேடு (வாரம் இருமுறை) விடுதலை துவக்கம்
அறிவுரைநல்ல தமிழில் – இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும் மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியில் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுகளையே பாடுமாறு செய்தல் வேண்டும். – தந்தை பெரியார்