வரலாற்றில் இந்நாள்1928 – முதன்முதலாக அருப்புக்கோட்டை அடுத்த சுக்கிலநத்தத்தில் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.
அறிவுரைவாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும்.காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட் போன்றது.வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப் படவேண்டுமானால் முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவைகள் சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்துபோயிருக்கும். – தந்தை பெரியார்