வரலாற்றில் இந்நாள்1959 – டாக்டர் தருமாம்பாள் மறைவு
அறிவுரைநாம் மாறுதலுக்காக அஞ்சுதல் கூடாது. பழங்கால நடப்புக்கும் முன்னோர் முறைக்கும் எதிராக மாறுகிறோமே என்று தயங்கக் கூடாது.பழமையைக் காக்கவே பார்ப்பனர் முயற்சி செய்து வருகின்றனர்.இது அவர்கள் இன நன்மை பொருட்டேயாகும். சுய சிந்தனைக்கு லாயக்கற்றவர்களே மாற்றங்கள் கண்டு மிரளுவதும் காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருக்கின்றனர். – தந்தை பெரியார்