வரலாற்றில் இந்நாள்1921 – மாநிலக் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களச் சேர்க்க கமிட்டி அமைக்கப்பட்டது
அறிவுரைஓரிடத்தில் ஓர் உப்புக் கிணறும் மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க
வேண்டும்; இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமனால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனை தரும் அளவுக்கு ஜாதி முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. – தந்தை பெரியார்