கழகக் களத்தில்…!
30.11.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்: டிசம்பர் 1 ஆம் தேதி திடலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம், 2 ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்வது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் * விழைவு: அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து […]
22.03.2025 சனிக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்
மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக), தடா ஓ.சுந்தரம் (முரசொலி வாசகர் வட்ட அமைப்பாளர், திமுக), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஜாஹுர் உசேன் (த.மு.மு.க.) * நன்றியுரை: […]