செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர். நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழக தலைவர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட கழக தலைவர்), சு.லோகநாதன் (ராணிப்பேட்டை மாவட்ட கழக தலைவர்), வே.பாண்டு சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்) பொருள் : செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை […]

கழகக் களத்தில்…!

1.5.2025 வியாழக்கிழமை ‘யாழ்’ புதிய இல்ல அறிமுக விழா புதுப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: மனை எண் 19, காமாட்சியம்மன் நகர், புதுப்பட்டினம், தஞ்சாவூர் *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளுடன் *இல்ல திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: மு.கோவிந்தராசு-கோ.புஷ்பம், மு.வீரப்பன்-வீ.மனோன்மணி, பா.வாசம்பாள் பால்ராசு, சி.ரவி – ர.உஷாராணி, அ.சாந்தி, கோபு.பழனிவேல்

கழகக் களத்தில்…!

3.4.2025 வியாழக்கிழமை ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை திணிப்பை கண்டித்தும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி பொதுக்கூட்டம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை * தலைமை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், […]

கழகக் களத்தில்…

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட செயலாளர், விஜய் உத்தமன்ராஜ் * தலைமையேற்று நோக்கவுரை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம். காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.சந்தோஷ் * […]

கழகக் களத்தில்…!

13.12.2024 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர்) *திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து […]

5-12-2024 வியாழக்கிழமை சிவா- சங்கீதா இல்ல அறிமுக விழா

கருங்காலிப்பட்டி: காலை 11:00 மணி *இடம்: பொன்னர் மாளிகை, கருங்காலிப்பட்டி * வரவேற்புரை: பொன்.சிவக்குமார் (ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற […]

நவம்பர் 26 – ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு

நாள்: 26.11.2024 செவ்வாய்க்கிழமை – மாலை 5 மணி இடம்: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஈரோடு பகுத்தறிவு இசை நிகழ்ச்சி: இசைப்பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர் வரவேற்புரை : மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை : இரா.நற்குணன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம்) மாநாட்டுத் திறப்பாளர் : பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்) முன்னிலை: எஸ்.நாகரத்தினம் (ஈரோடு மாநகர மேயர்) வி.செல்வராஜ் […]