15.2.2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: மாலை 4 மணி*இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)* தலைமை: மா.மணி (மாவட்ட கழகத் தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: வாகையூரான் (நகர செயலாளர்)*பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெற உள்ள மாநாடுகளில் கலந்து கொள்ளுதல், பெரியார் உலகம்  நிதி வழங்குதல் பற்றிய கலந்துரையாடல் * விழைவு:  அனைத்துத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் படி அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் * எற்பாடு: […]

கழகக் களத்தில்…!

14.2.2026 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் மதுராந்தகம்: மாலை 4 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் (ஏழுமலை அய்யா கடை)  *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: பொன்.மாறன் *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ஏ.செல்வம் மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி: […]

24.08.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்:  இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *   பொருள்:  மறைமலை நகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடு பணிகள் தொடர்பாக… *நன்றியுரை: திருக்குறள் வெங்கடேசன் (நகர தலைவர்) * திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் […]

செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர். நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழக தலைவர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட கழக தலைவர்), சு.லோகநாதன் (ராணிப்பேட்டை மாவட்ட கழக தலைவர்), வே.பாண்டு சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்) பொருள் : செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை […]

21.6.2025 சனிக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்

புழல்: மாலை 6 மணி * இடம்: புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார் அலுவலகம் * கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் கலந்துகொள்ள இருப்பதால் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பின் மகிழ்வில்: கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி. கிருட்டினகிரி மாவட்ட […]

கழகக் களத்தில்…..!

29.4.2025 செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 6.30 மணி *இடம்: அபிராமி உணவு விடுதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம். *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழகக் காப்பாளர்),  ச. வேலாயுதம் (கழகக் காப்பாளர்), பு. எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் […]

24.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்

மீனம்ப நல்லூர்: மாலை 5 மணி*இடம்: மீனம்பநல்லூர் கடைத் தெரு *வரவேற்புரை: டி.அன்பழகன் (விவசாய தொழிலாளரணி திமுக) *தலைமை: பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், திமுக) *முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்), அஜே.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: மு.மதன் (இளைஞரணி செயலாளர்) *கூட்ட ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம். வடசென்னை […]

கழகக் களங்கள்

29.3.2025 சனிக்கிழமை திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கும் நன்றி தெரிவிக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஓட்டேரி: மாலை 6 மணி *இடம்: வெங்கடம்மாள் சமாதி ஓட்டேரி * தலைமை: கார்த்திக் நல்லதம்பி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: பர்தின் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), […]

கழகக் களத்தில்…!

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம் போடி: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை *இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா நடுநிலைப்பள்ளி அருகில், போடி * தலைமை: பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: க.சுமிலா சிவா (மகளிரணி) * தொடக்கவுரை: வி.எஸ்.பேபி கவின்மதி கருப்பசாமி (மகளிரணி, போடி) * முன்னிலை: இராஜராஜேஸ்வரி […]

கழகக் களத்தில்…!

31.1.2025 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: வ.தமிழ்ச்செல்வன் (இளைஞரணி * பொருள்: பிப்ரவரி 9இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் […]