7.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 172

இணையவழி:  மாலை 6.30 மணி முதல் 8 வரை  * தலைமை:  பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்)  * வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்)  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)   * நூல்: பேரா.ந இராமநாதன் எழுதிய பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1  * நூலறிமுகம்: முனைவர் இரா.மஞ்சுளா  *நன்றியுரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)  * Zoom : 82311400757 […]

கழகக் களத்தில்…!

26.9.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 166 சென்னை: மாலை 6.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை:  குடந்தை க.குருசாமி, செயற்குழு உறுப்பினர், * வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு :பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர்,  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர்* நூல் : தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?” *நூல் திறனாய்வு: ஈரோடு அனிச்சம் கனிமொழி, மகளிர் அணி அமைப்பாளர், […]

25.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 157

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு. மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  “நீதிமன்றங்களில் பெரியார்” *அறிமுகவுரை: வழக்குரைஞர் துரை.அருண்  *நன்றியுரை: ம.கவிதா. மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *Zoom : 82311400757 Passcode : PERIYAR பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி 18 ஆம் […]

கழகக் களத்தில்…!

4.7.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 154 இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: பேரா.சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  * வரவேற்புரை:    வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்:  சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களின் “ஜாதி கெடுத்தவள்” *அறிமுகவுரை: கவிஞர் ம.கவிதா  (மாநிலத் துணைத் தலைவர்)  * நன்றியுரை: இயக்குநர்  மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் […]

6.6.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 150ஆவது இணையவழிக் கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப. முருகானந்தம்,   மாநிலச் செயலாளர்  * வரவேற்புரை:   வி.இளவரசி மாநிலத் துணைச்செயலாளர்  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்க வுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் *நூல்:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட “நூற்றாண்டு கண்ட குடிஅரசு … ஒரு முத்துக்குளியல் * அறிமுகவுரை:  வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் *நன்றியுரை:  […]

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண்: 143 நாள்: 18.04.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர்) வரவேற்புரை: பொறியாளர் பா.வெங்கடேசன் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) நூல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “தமிழியக்கம்” நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன், தென்காசி ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) […]

கழகக் களத்தில்..!

28.03.2025 வெள்ளிக்கிழமை  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 140 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: கவிஞர் பொன்.பன்னீர்செல்வம் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர்,காரைக்கால். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்” வரலாற்றுச் சுவடுகள்* நூல் அறிமுக உரை: தோழர் மழவை […]

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 132 நாள் :.31.01.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : க.ச.பெரியார் மாணாக்கன் திராவிடர் கழகம், பூவிருந்தவல்லி வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு நூல் : பெரியார் பேருரையாளர் இறையனார் எழுதிய ‘இதழாளர் பெரியார்’ நூல் அறிமுகவுரை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் […]

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் – 131

நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 – 8.30 மணி வரை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் வரவேற்பு: இயக்குநர் மாரி.கருணாநிதி தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம் 10 நூல் அறிமுகவுரை: புலவர் பா.வீரமணி (சென்னை) நன்றியுரை: ம.கவிதா

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 130

நாள் :.17.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தலைமை : ந.தேன்மொழி வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் நூல் : தமிழ் இந்து திசை வெளியிட்டுள்ள என்றும் தமிழர் தலைவர் நூல் அறிமுகவுரை : அண்ணா சரவணன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம். நன்றியுரை : இரா.லீ.சுரேசு Zoom : 82311400757 Passcode : PERIYAR