கழகக் களத்தில்…!
21.12.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி புதுக்கோட்டை: இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில் * போட்டிக்கான தலைப்புகள்: பெரியாருக்கு முன்னும்… பெரியாருக்குப் பின்னும், பெரியார் ஒரு கேள்விக் குறி? ஒரு ஆச்சரியக்குறி!, எப்போதும் தேவை பெரியாரே! இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பெரியார் இல்லாவிடில் இன்றும்.. நாளையும்… நம் நிலை… […]
தந்தை பெரியார் பிறந்த நாள் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
30.08.2024 வெள்ளிக்கிழமை பாப்பிரெட்டிபட்டி: காலை 9.30 மணி * இடம்: நரகஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிபட்டி * பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியகுறி!, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பும் சமுதாயம், மண்டை சுரப்பை உலகு தொழும், புரட்சியாளர் பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் பிறவாமல் இருந்தால், சுய சிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதாவது ஒரு தலைப்பு) * குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் * முன்பதிவு செய்ய கடைசி நாள்: 29.8.2024 வியாழக்கிழமை * தொடர்புக்கு: 97876 […]
பேச்சுப் போட்டி
24.08.2024 சனிக்கிழமை காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காரைக்குடி: காலை 9.30 மணி * இடம்: நேசனல் ,ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி *தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) செல்வம் முடியரசன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் […]
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
இடம்: நேசனல், ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி நாள்: 24.08.2024, சனிக்கிழமை நேரம் : காலை 9.30 மணி தலைமை: விஞ்ஞானி சு. முழுமதி மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒ. முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், த. பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகம் வரவேற்புரை: ந. செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் […]
கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி
21.5.2024 செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி கன்னியாகுமரி: காலை 10:30 மணி * இடம்: எம்.இ.டி. பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரிகள் * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயாளர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: பெண்ணுரிமையும், பெரியாரும், பெரியார் ஒரு தொலை நோக்காளர், பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் […]