மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்காக கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கோபி, மேட்டூர் ஆகிய 6 மய்யங்களில் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திட வேண்டுமென மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள் : 01.10.2025 புதன்கிழமை முதல் […]

21.6.2025 சனிக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்

புழல்: மாலை 6 மணி * இடம்: புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார் அலுவலகம் * கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் கலந்துகொள்ள இருப்பதால் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பின் மகிழ்வில்: கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி. கிருட்டினகிரி மாவட்ட […]

கழகக் களத்தில்

31-05-2025 சனிக்கிழமை ஆவடி மாவட்ட கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 04-00 மணி    *இடம்: ஆவடி பெரியார் மாளிகை  *பொருள்: திராவிடர் கழக  மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்  மற்றும் இளைஞர் அணி ஆக்கப்பணிகள் * தலைமை: வி.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *கருத்துரை: சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணை செயலாளர்) * இளைஞர் அணி மற்றும் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் […]

கழகக் களங்கள்

29.3.2025 சனிக்கிழமை திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கும் நன்றி தெரிவிக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஓட்டேரி: மாலை 6 மணி *இடம்: வெங்கடம்மாள் சமாதி ஓட்டேரி * தலைமை: கார்த்திக் நல்லதம்பி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: பர்தின் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), […]