29.05.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 201
மாலை 6.30 மணி *தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: தெற்கிலிருந்து சூரியன் *நூல் மதிப்புரை: அனிச்சம் கனிமொழி (பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர், ஈரோடு) * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) *zoom: 82311400757 Passcode […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 195
நாள்: 17.04.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: டாக்டர் சி.மனோகரன் (பேராசிரியர், மாநில அமைப்பாளர், ப.க.) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர்) நூல்: மேனாள் தி.மு.க. ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா எழுதிய ‘பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’ மதிப்புரை: எழுத்தாளர் மழவை சு.பெ.தமிழமுதன் நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி, (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைத்துறை) Zoom : 82311400757 Passcode : PERIYAR
கழகக் களத்தில்…!
28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி மாவட்டம்) * நூல்: மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய மருத்துவமும் மூடநம்பிக்கையும் *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் வீ.கா.ரா.பெரியார் செல்வி முதல்வர், அரசு செவிலியர் கல்லூரி (பணிநிறைவு) *ஏற்புரை: நூலாசிரியர் மரு. இரா.கவுதமன் […]
10.1.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 129 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பேரா.ம.சேதுராமன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைச்செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: வைக்கம் விருது எழுத்தாளர் தேவனூரு மகாதேவ எழுதிய தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்த ‘பசித்தவர்கள்‘ * நூல் அறிமுகவுரை: […]