வரலாற்றில் இந்நாள்
1948 – ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் நாதுராம் கோட்சே சுட்டு காந்தியார் மறைந்த நாள் 1874 – வள்ளலார் இராமலிங்க அடிகள் மறைவு
அறிவுரை
நம் நாட்டில் பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் மேல் ஜாதிக்கும் போராட்டம். பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் சமத்துவத்திற்கும் போராட்டம். மனுதர்மத்திற்கும் மனித தர்மத்திற்கும் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. – தந்தை பெரியார்