வரலாற்றில் இந்நாள்
1977 மிசா கொடுமையில் சென்னை மத்திய சிறையில் 358 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கி. வீரமணி வீடு திரும்பினார்
அறிவுரை
ஜனங்களின் தன்மையைப் பொறுத்துதான் ஆட்சியின் தன்மையும் இருக்கும். இது இயற்கை. மக்கள் சமுதாயம் பண்பட்டதாக இருந்தால்தான் ஆட்சியும் பண்பட்டதாக இருக்கும். ஆட்சியை மட்டும் குறை கூறிப் பயனில்லை. மக்களைப் பண்புள்ளவர்களாக்க வேண்டும்.
அதற்காகத் தொண்டாற்ற வேண்டும். – தந்தை பெரியார்