அறிவுரைஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமேயானால், குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும், மனசாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாகவாவது இருக்க வேண்டும். – தந்தை பெரியார்