வரலாற்றில் இந்நாள்
1951 – வடநாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு மறியல் – பெரியார் கைது
அறிவுரை
ஆளுக்கு ஆள் வீடு வேண்டும் என்ற நிலைமையும்,
வீட்டுக்கு வீடு சமையல் அறை என்கிற நிலைமையும் ஒழிந்தால்தான் வீண் அநாவசியமான தொல்லைகளை நாம் குறைத்துக் கொள்ள முடியும்.
– தந்தை பெரியார்