Date
13 Sep 2024
Expired!

2ஆவது அறக்கட்டளைச் சொற்பொழிவு தந்தை பெரியார் குறித்த பேருரை

13.9.2024 வெள்ளிக்கிழமை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறையும், ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2ஆவது அறக்கட்டளைச் சொற்பொழிவு தந்தை பெரியார் குறித்த பேருரை

நாள்: 13.9.2024, காலை 11 மணி
இடம்: திருவள்ளுவர் மன்றம், பச்சையப்பன் கல்லூரி
தலைமை: தயாநிதி மாறன்
(மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்)
அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவு
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் பேபி குல்நாஸ் (முதல்வர், பொறுப்பு)
வரவேற்புரை:
முனைவர் ச.உமா (இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்)
அறிமுகவுரை
முனைவர் கோ.ஒளிவண்ணன் (எமரால்டு பதிப்பகம்)
நன்றியுரை:
முனைவர் ந.பழனிசாமி
(இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *