18.4.2024 வியாழக்கிழமை
சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ♦ தொடக்கவுரை: புலவர் வெற்றியழகன் ♦ சிறப்புரை: அவ்வை தமிழ்ச்செல்வன் (நன்னன் குடி அறக்கட்டளை) ♦ தலைப்பு: அறிவு ♦ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)