20-04-2024 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின்417ஆவது வார நிகழ்வு.
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர். * தலைப்பு: கடமையில் தவறாது சென்றிடுவோம்! கழக கொள் கையிலே வென்றிடுவோம்! * தலைமை: பா.தென்னரசு. * உரை நிகழ்த்துவோர்: க.இளவரசன், கு.சங்கர், எ.கோபி, தேவேந்திர குமார் * அழைப்பு: இரா.கோபால்.