நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள் (சட்டப் போர்வை போர்த்திய விஞ்ஞானப் பூர்வ ஊழலின் வெளிச்சங்கள்)
நூல் அறிமுக உரை:
வழக்குரைஞர் இராம. வைரமுத்து (துணைப் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
நன்றியுரை : இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR