21.4.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் – பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை இணைந்து நடத்தும் உலகப் புவி நாள்! சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * வரவேற்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திரா விடர் கழகம்) * தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நோக்க உரையும் – தொகுப்புரையும்: பெ.செந்தமிழ்ச் செல்வன் (தலைவர், பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) * தொடர்புக்கு: 98406 06428, 91768 26717.