திருச்சி (BHEL) 1-ஆம் ஆண்டு
புத்தகத் திருவிழா- 2024
இன்று முதல் (29.03.2024 – 07.04.2024 வரை) திருச்சி(BHEL)
மனமகிழ் மன்றம், மற்றும் சென்னை நூல் குடில் பதிப்பகம் இணைந்து நடத்தும் 1-ஆம் ஆண்டு திருச்சி (BHEL) புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 39 ஒதுக்கப் பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
திருச்சி (BHEL)
மனமகிழ் மன்ற வளாகம், திருச்சி-14.
புத்தகக் காட்சி நேரம்:
வேலை நாட்களில்:
மதியம் 02.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
விடுமுறை நாட்களில்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 95436 54645