தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ♦ தலைமை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)♦ தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் ♦ தலைப்பு: பெரியாரின் சுயமரியாதை புரட்சி, புரட்சிக்கவிஞர் ஓர் இலக்கிய சாட்சியம்.