சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்
29.4.2024 திங்கள்கிழமை
சென்னை: பிற்பகல் 2:00 மணி ♦ இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் ♦ தொடக்கவுரை: பேராசிரியர் ய.மணிகண்டன் ♦ பொருள்: பாரதிதாசனியல்: முன்னோடியர் பங்களிப்புகள் ♦ பேரா. ந.இராம நாதன் பங்களிப்புகள்: வழக்குரைஞர் அ.அருள்மொழி ♦ அறிஞர் இரா.இளவரசு பங்களிப்புகள்: ஆய்வறிஞர் பழ.அதியமான் றீ முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ பங்களிப்புகள்: முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ♦ சிறப்புரை: இலக்கிய மாமணி பேரா.அரங்க.இராமலிங்கம்