4.5.2024 சனிக்கிழமை
சிவகங்கை
சிவகங்கை: மாலை 6.00 மணி ♦ இடம்: அரண்மனை வாசல், சண்முகராஜா கலையரங்கம் அருகில், சிவகங்கை ♦ தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: ஜெ.தனபால் (மாவட்ட துணைத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்) ♦ சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக காப்பாளர்) ♦ நன்றியுரை: க.வீ.செயராமன்.