4.5.2024 சனிக்கிழமை
பொன்னேரி
பொன்னேரி: மாலை 6.00 மணி♦ இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி ♦ வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) ♦ தலைமை: வே.அருள் (நகர தலைவர்) ♦ முன்னிலை: இரா.விசயகுமார் (பொதுக் குழு உறுப்பினர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக் குமார் (நகர செயலாளர்), மருத்துவம் பரிமளம் விசுவநாதன் ♦ தொடக்கவுரை: மு.சுதாகர் (நகர செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) ♦ நன்றியுரை:
க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).