4.5.2024 சனிக்கிழமை
கீழ்வேளூர்
கீழ்வேளூர்: மாலை 6.00 மணி ♦ இடம்: கீழவீதி, கீழ்வேளூர் ♦ வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் (நகர தலைவர்) ♦ தலைமை: பாவா.ஜெயக்குமார் (ஒன்றியத் தலைவர்) ♦ முன்னிலை: இரா.இராமலிங்கம் ♦ சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ் செல்வி (கழக பேச்சாளர்) ♦ நன்றியுரை: செருநல்லூர் பாக்யராஜ் (ஒன்றிய செயலாளர்).