காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி ♦ இடம்: தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம் ♦ தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (நகர தலைவர்) ♦ பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி றீ முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (கழக காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: பா.கதிவரன் (கழக பேச்சாளர்) ♦ சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு தலைவர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.செல்வன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்.), இ.வளையபாபதி (மாவட்ட அவைத் தலைவர், மதிமுக) ♦ நன்றியுரை: ஆ.மோகன்.