5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
செம்பியம்
செம்பியம்: மாலை 6.00 மணி ♦ இடம்: ராகவன் தெரு (காந்தி சிலை அருகில்) செம்பியம் ♦ தலைமை: கி.இராம லிங்கம் (மாவட்ட காப்பாளர்) ♦ வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) ♦ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), இரா.தமிழ்ச் செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் புற பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்), பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) ♦ நன்றியுரை: டி.ஜி.அரசு.