சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா
2.5.2024 வியாழக்கிழமை
மந்தைவெளி – தென்சென்னை
மந்தைவெளி: மாலை 6.00 மணி ♦ இடம்: செயின்ட் மேரீஸ் பாலம், மந்தைவெளி ♦ தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன், தே.செ.கோபால், இரா.வில்வநாதன் ♦ தொடக்கவுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சார செயலாளர்), த.வேலு (மயிலை சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி செயலாளர்), எஸ்கே.சிவா (சிபிஅய் தென்சென்னை மாவட்ட செயலாளர்), எஸ்.முரளி-நந்தனம் மதி (திமுக பகுதி செயலாளர்), கண்ணன் (விசிக) ♦ நன்றியுரை: பன்னீர் ♦ தொடக்கத்தில் நாத்திகனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.