3.4.2024 புதன்கிழமை
சிதம்பரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல்
குமாரகுடி: மாலை 4 மணி ♦ இடம்: சுயமரியாதைச் சுடர் மீனாட்சிசுந்தரம் வளாகம், சேத்தியாத்தோப்பு அருகில், குமாரகுடி ♦ தலைமை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ பொருள்: நாடாளுமன்றத் தேர்தல், பிரச்சாரக்கூட்டம் நடத்துதல் ♦ குறிப்பு: கழகத் தோழர்கள், மகளிரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவு ஆசிரியர் அணி அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் ♦ இவண்: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்).