17.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மாலை 05:00 மணி * இடம்: மணலி கடைத்தெரு * வரவேற்புரை: அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தலைமை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்) முன்னிலை: தோழர்கள் வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * துவக்க உரை: வே.அறிவழகன் (திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, தலைவர், திருவாரூர்) * சு. சித்தார்த்தன் (நகர தலைவர்), ப.நாகராஜன் (நகர செயலாளர்), ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்), மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஆ.சந்தோஷ் (நகர இளைஞரணி தலைவர்), கே.அழகேசன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * நன்றியுரை: ந.செல்வம் (ஒன்றிய துணை செயலாளர்) *ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் – திருவாரூர் மாவட்டம்.