5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
இராமநாதபுரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம்: காலை 10.00 மணி ♦ இடம்: தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி அவர்களது இல்லம் ♦ பொருள்: விடுதலை சந்தா திரட்டுதல் ♦ தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) ♦ குறிப்பு: மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். ♦ இவன்: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்), அண்ணா ரவி (மாவட்ட செயலாளர்)