நாள்: 25.04.2024 வியாழக்கிழமை
மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார்திடல், சென்னை-7
வரவேற்புரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர்கழகம்)
நோக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத்தலைவர், திராவிடர்கழகம்)
தலைமையேற்று தொடக்கவுரை:
தமிழர்தலைவர்ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர்கழகம்)
நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர்கழகம்)