4.5.2024 சனிக்கிழமை
அறந்தாங்கி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 5.30 மணி ♦ இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி ♦ தலைமை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர் திராவிட மாணவர் கழகம்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்க்கை, சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள், 2024 கழகப் பணிகள் ♦ விழைவு: கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ அழைப்பு: க.முத்து (மாவட்டச் செயலாளர்) ♦ ஏற்பாடு: அறந்தாங்கி கழக மாவட்டம்.