24.3.2024 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: மாலை 4.30 மணி ♦ இடம்: ஜி.பி.எல். மகால், 104 பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, சென்னை ♦ மணமக்கள்: சி.யாழினி – அ.அஜய்குமார் ♦ தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) ♦ அழைப்பின் மகிழ்வில்: வி.டெய்சி மணியம்மை, அ.ரெங்கதிலகம், அ.சிவானந்தம், அ.அழகர் சாமி, சி.குழலினி, அ.ஹரிஷ்மா