Date
- 14 Feb 2024
- Expired!
வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா
கபிஸ்தலம்: 14.2.2024 புதன்கிழமை, 10:30 மணி ♦ இடம்: பி.ஆர்.எஸ். மகால், கபிஸ்தலம் ♦ மணமக்கள்: துரை.ஆசைத்தம்பி – சே.சவுந்தர்யா ♦ வரவேற்புரை: சு.து¬ராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வி.மோகன் (பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர்) ♦ தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), மு.சண்முகம் (தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர்), க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் அதிரடி க.அன்பழகன், க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்), அத்திவெட்டி பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), கோவி.அய்யாராசு, பூபதிராஜா, சு.சண்முகம், கோ.தாமரைச்செல்வன் ♦ நன்றியுரை: சு.நடராஜன் (கிளை செயலாளர், தி.மு.க.)