பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் அ.கருணானந்தம் (செயலாளர், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்)) * தலைப்பு: மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய “நீதிக்கட்சியும் சமூக நீதியும்” – நூல் திறனாய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)