26.08.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: அரசியலில் நாகரிகம் – தலைவர்கள் பற்றிய சுவையான செய்திகள்.