3.5.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 94
இணைவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு) ♦ வரவேற்புரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: பேராசிரியர் அருணன் அவர்களின் சனாதனம் பற்றி சனாதானிகள் ♦ நூல் அறிமுக உரை: தோழர் சோழ.நாகராசன் ♦ நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி.Zoom: 82311400757 Passcode : PERIYAR