பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 88
22.3.2024 வெள்ளிகிழமை
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ வரவேற் புரை: வீ.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர், ப.எ. மன்றம் ♦ தொடக்க உரை: முனைவர்.வா.நேரு (மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: சுப.முருகானந்தம் எழுதிய “பெரியார் அந்தாதி” நூல் அறிமுக உரை: குடியாத்தம் ந.தேன்மொழி (திராவிடர் கழக மகளிரணி) ♦ ஏற்புரை: சுப.முருகானந்தம் ♦ நன்றியுரை: ஓசூர் செல்வி (தி.க.மகளிரணி மாவட்ட செயலாளர், ஓசூர்) ♦ Zoom: 82311400757 Passcode: PERIYAR