Date
21 Apr 2024
Expired!
location-pin
Location
சென்னை
பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை

நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் அய்யா உ.நீலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் அய்யா உ.நீலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
கூடுவாஞ்சேரி: மாலை 5:30 மணி * இடம்: நீலன் பள்ளி வளாகம், அருள் நகர், கூடுவாஞ்சேரி * தலைமை: உ.பலராமன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * முன்னிலை: கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.) * படத் திறப்பு: கே.வீ.தங்கபாலு (மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * நினைவேந்தல் உரை: சி.மகேந்திரன் (மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஆ.கோபண்ணா (ஊடகப் பிரிவு தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), அனகை முருகேசன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், தே.மு.தி.க.), வீரபாண்டியன் (ஊடகவியலாளர்), சி.சந்திரசேகர் (மேனாள் தலைவர், தமிழ்நாடு காவல்துறை), கோவி.லெனின் (மூத்த பத்திரி கையாளர், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோ சகர்), கே.ஆர்.நந்தகுமார் (தலைவர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பு), எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி (தலைவர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி), பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் (தலைவர், தனியார் பள்ளிகளின் கூட்ட மைப்பு) * நீலன் அசோகன் (தாளாளர், நீலன் பள்ளி, நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்), நீலன் ஆனந்த் (யுஎஸ்ஏ), நீலன் அருள் (யுஎஸ்ஏ) மற்றும் குடும்பத்தினர், நீலன் கல்விக் குழுமத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள், நீலன் அரசு (தாளாளர், நீலன் பள்ளி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *